கலைஞரின் தற்போதைய நிலைமைக்கு ஏற்ற சோககீதம், பாகப்பிரிவினை படப்பாடல் "ஏன் பிறந்தாய் மகனே"மெட்டில் பாடிக்கொ(ல்ல)ள்ளவும்.
ஏன் பிறந்தாய் மகனே
ஏன் பிறந்தாயோ
இல்லை ஒரு தொல்லை என்று
எதிர் கட்சிகள் பல இருக்க
இங்கு வந்து ஏன் சேர்ந்தாய்
அஞ்சா நெஞ்சனே....
வாரிசுகள் இல்லாத
கட்சி தொண்டர்கள்
கூட்டத்தில் இத்தனைக்காலம்
நானேதான் தலைவனடா
மத்தியிலும் பதவி இல்லை
மாநிலத்தில் புடுங்க வில்லை
என்றென்றும் எனக்கே
ஆப்புகள் அடா...........
ஆடாதே............ ஆடாதேடா............... அஞ்சாநெஞ்சனே............
கனிமொழி களிதின்ன
கட்சியிலே சேர்ந்தவளாம்.
மத்தியிலே அமைச்சராகி
மானமிழந்து நின்றவனே
கட்சியில் கட்டுப்பாடு இல்லை
கட்சியும் என் கையிலில்லை
முப்பது மாவட்டமும்
ஸ்டாலினின் கையிலடா........
ஆடாதே............ ஆடாதேடா............... அஞ்சாநெஞ்சனே............
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
இல்லை ஒரு தொல்லை என்று
எதிர் கட்சிகள் பல இருக்க
இங்கு வந்து ஏன் சேர்ந்தாய்
செல்ல மகனே................
ஆடாதே............ ஆடாதேடா............... அஞ்சாநெஞ்சனே............
ஆடாதே............ ஆடாதேடா............... அஞ்சாநெஞ்சனே............
ஏன் பிறந்தாய் மகனே
ஏன் பிறந்தாயோ
இல்லை ஒரு தொல்லை என்று
எதிர் கட்சிகள் பல இருக்க
இங்கு வந்து ஏன் சேர்ந்தாய்
அஞ்சா நெஞ்சனே....
வாரிசுகள் இல்லாத
கட்சி தொண்டர்கள்
கூட்டத்தில் இத்தனைக்காலம்
நானேதான் தலைவனடா
மத்தியிலும் பதவி இல்லை
மாநிலத்தில் புடுங்க வில்லை
என்றென்றும் எனக்கே
ஆப்புகள் அடா...........
ஆடாதே............ ஆடாதேடா............... அஞ்சாநெஞ்சனே............
கனிமொழி களிதின்ன
கட்சியிலே சேர்ந்தவளாம்.
மத்தியிலே அமைச்சராகி
மானமிழந்து நின்றவனே
கட்சியில் கட்டுப்பாடு இல்லை
கட்சியும் என் கையிலில்லை
முப்பது மாவட்டமும்
ஸ்டாலினின் கையிலடா........
ஆடாதே............ ஆடாதேடா............... அஞ்சாநெஞ்சனே............
ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ
இல்லை ஒரு தொல்லை என்று
எதிர் கட்சிகள் பல இருக்க
இங்கு வந்து ஏன் சேர்ந்தாய்
செல்ல மகனே................
ஆடாதே............ ஆடாதேடா............... அஞ்சாநெஞ்சனே............
ஆடாதே............ ஆடாதேடா............... அஞ்சாநெஞ்சனே............
பாவம் இப்படி ஆகிட்டுதே!
ReplyDeleteராஜி வருகைக்கு நன்றி.
ReplyDeleteமொக்கை இல்லைங்க கும்மாச்சி! சூப்பருங்க!
ReplyDeleteகனிமொழி களிதின்ன
கட்சியிலே சேர்ந்தவளாம்.
மத்தியிலே அமைச்சராகி
மானமிழந்து நின்றவனே
கட்சியில் கட்டுப்பாடு இல்லை
கட்சியும் என் கையிலில்லை
முப்பது மாவட்டமும்
ஸ்டாலினின் கையிலடா........
பின்னி பெடலெடுத்துட்டீங்க போங்க!
துளசிதரன் வருகைக்கு நன்றி.
ReplyDeleteபின்னி பெடலெடுத்துட்டீங்க போங்க!
ReplyDeleteவருகைக்கு நன்றி நியூட்ரான்
ReplyDeleteசெம்ம பாட்டு போங்க!!!! சூப்பர் !!!!
ReplyDeleteவிமல்ராஜ் வருகைக்கு நன்றி.
ReplyDelete:)))))))) முடியல சகோதரா :))))
ReplyDeleteகனிமொழி களிதின்ன
கட்சியிலே சேர்ந்தவளாம்.
மத்தியிலே அமைச்சராகி
மானமிழந்து நின்றவனே
கட்சியில் கட்டுப்பாடு இல்லை
கட்சியும் என் கையிலில்லை
முப்பது மாவட்டமும்
ஸ்டாலினின் கையிலடா........
வாலியே தோத்திற்றாரு போங்க
சிற்றுவேசன் சாங் அருமை !....:)))))
த.ம.3
வருகைக்கு நன்றி மேடம்.
ReplyDeleteகலக்கல் சாங்! நடத்துங்க!
ReplyDeleteசுரேஷ் வருகைக்கு நன்றி.
ReplyDeleteசுச்சுவேசன் சாங்கு சூப்பருபா...!
ReplyDeleteஅல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!
பாடிப் பார்த்தேன்... சூப்பரா கலக்கிட்டீங்க... பாராட்டுக்கள்...
ReplyDeleteதனபாலன் வருகைக்கு நன்றி.
ReplyDeleteமுட்டா நைனா தேங்க்ஸ்ணா...............
ReplyDeleteYepdilam sinthikiraingayaaaa!!!
ReplyDeleteவருகைக்கு நன்றி ஸ்வர்ணமாலா
ReplyDelete