Pages

Saturday, 2 August 2014

"வ" க்வாட்டர் கவிதை

எல்லாம் இன்பமயம் என்றே
நல்லோர் சொல் கேட்கிறது
கல்லாதோற்கும் கற்றவர்க்கும்
கையில் காசு இருக்கிறது
இருமலா என்று மருத்துவர் கேட்கின்
நிர்மலா வந்து நிற்கின்றாள்
கருமம் பிடித்த கடன்காரன்
வர்மம் காட்டி கேட்கின்றான்
பெண்களும் ஆண்களும் ஒன்றாகட்டும்
பேரின்பம் என்றே கொண்டாடட்டும்
மழைநாட்களில் சாமியார்
வாழ்வை நினைத்து நிற்கின்றார்
பப்படத்துக்காரி பார்வதி
அப்படித்தான் சொன்னாள்
"பாலிருக்கும் பழமிருக்கும்
பசியிருக்காது
பஞ்சணையில் தூக்கம் வரும்
காத்து வராது"
பாரத் தலைவிரிக்கும் பன்னாடை
சோர இளநீர் சுமந்து நிற்கும்
எல்.ஐ.சி மேலே ஏறி
எகிறிக் குதி
சேட்டுக்கடை பீடா
சேர்த்தடிக்க சோடா
பாவிகள் நாடும் பிதாவே
ஆவிகள் சொல்......... ஆமென்
மனதை ஒரு வில்லாக்கி
அரை வெந்தயத்தை ரசமாக்கி
நக்கிக்குடிப்பது எக்காலம்
கற்க கசடற கற்ற பின்
விற்க நல்ல விலைக்கு
கற்றதனால் ஆய பயனென்கொல்
மற்றவளை கட்டி அனைக்காவிடின்
யாண்டு பலவாகியும் நரையில
என்று வினவுவீர் ஆயின்
மீண்டும் மீண்டும் வீ கேர்
டை அடித்தே வழுக்கை ஆனதே
கருப்பா நீ என்னை கலாய்ச்சி ஃபை
ஃபை  ஃ பை ஃபை வைஃபை
கனெக்ஷன் இல்லாமல்
கடுப்பேத்தி ஃபை
வெட்கத்தை துரத்தி
கழட்டி ஃ பை
வீடு பத்திகிச்சாம்
உள்ளே இருந்த பானுமதிக்கு
புடவை பத்திக்கிச்சாம்....
கைகூப்பி கேட்பாங்க ஓட்டு
அப்புறம் விடுவாங்க ஜூ.....ட்டு
அம்மா உணவகம்
அல்வாத்துண்டு
ஐயா கொடுத்த
அரை முழம் துண்டு
கோழி கொண்டை கொக்கு
கோலப் பீயை நக்கு
இந்திரன் தோட்டத்து முந்திரி
இருக்கையை விட்டு எந்திரி
மாங்கனிகள் தொட்டிலிலே
அழுகியதே அன்று
நாயாம் நாயாம்
தெரு நாயாம்
நங்கையும் நம்பியும்
நவுந்தாங்களாம்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
எச்சை சோறு போடுங்களேன்
தமிழை வளர்க்க
தரணி என்றும் தடி எடுத்த
தாத்தா தா.........த்..........தா
உ.......வ..........வே......... உ..........வ்.............வே









12 comments:

  1. ரசித்தேன்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. சுரேஷ் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  3. விசயங்கள் எங்கெங்கோ போய் வந்தாலும் சிரித்து ரசிக்க முடிகிறது வாழ்த்துக்கள் நண்பா.

    ReplyDelete
  4. Nice one. Enjoyed nicely & fully. 😆😊

    ReplyDelete
  5. ஊஹும் ,இது குவார்ட்டர் கவிதை மாதிரி தெரியலே .FULL ஆனால்தான் இப்படி எல்லாக் கற்பனையும் வரும் !
    த ம +1

    ReplyDelete
  6. பகவான்ஜி வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி ஐயா.

    ReplyDelete
  8. க்வாட்டர் கவிதையை ஃபுல்லாக ரசித்தோம்!

    ReplyDelete
  9. ரசித்தேன் கும்மாச்சி அண்ணா.

    ReplyDelete
  10. துளசிதரன் வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  11. அருணா வருகைக்கு நன்றி.

    ReplyDelete

படித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.